பட்டப்பகலில் 28.02.1992 அன்று ஆழ்கடலில் கடற்படையின் கடற்படைக்கலத்தை வழிமறித்து தாக்கிய கடற்புலிகள்.

யாழ்மாவட்டம் வெற்றிலைக்கேணியில் நிலைகொணடிருந்த படையினருக்குத் பாதுகாப்பு வழங்குவதற்காக என்கிறபோர்வையில் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து வெற்றிலைக்கேணிக்குமான இடைப்பட்ட பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படையின் கரையோர ரோந்துக்கலமான சவட்டன் ஈடுபட்டுககொண்டிருந்தது.

மேலும்