மேஜர் சோதியா அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள்

இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த.

மேலும்

கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோகமும் புதிய படகுப் பரிணாமமும்

விடுதலைப் போராட்டத்தின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடற்புலிகளின் நீண்ட கடலனுபவம் கொண்ட போராளிகள் தேசியத் தலைவர் அவர்களுக்கு கொடுத்த தரவுகளின் அடிப்படையில் ஒரே தடவையில் பெருமளவான எரிபொருளை ஆழ்கடல் விநியோக நடவடிக்கை மூலம் தமிழீழத்திற்க்கு கொண்டு வருவதற்கானதும் ,

மேலும்

பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் நினைவேந்தல்

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 21.01.2024 ஞாயிறு 15.00 மணிக்கு திரான்சி நகரில் இடம்பெறவுள்ளது.

மேலும்

வீரத்தின் விழுது கேணல் சாள்ஸ் வீரவணக்கநாள் இன்று

05.01.2008அன்று தமிழீழத்தையே துயரத்தில் ஆழ்த்தி அனைவரது இதயங்களையும் சிதறடிப்பதுபோல் வந்தது அந்தச் செய்தி… “கேணல்சாள்ஸ்அவர்கள்..வீரச்சாவாம்” எப்படி..?என்ன நடந்தது..?இனம் புரியாத ஏக்கம் இதயத்தை வாட்ட துயரம்தொண்டையை அடைக்க நம்பமுடியாத அந்த செய்தியுடன் !!

மேலும்