முல்லைத்தீவு -வவுனிக்குளத்தில் நீரில் மூழ்கி இருவர் உயரிழப்பு

முல்லைத்தீவு – வவுணிக்குளத்தில் சற்று முன்னர் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்ற நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்

உறுதிமிக்க விடுதலைப் போராட்டத்தில், உணர்வுமிக்க ஊடகவியலாளர் கப்டன் செல்லப்பா (நித்தி)

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களில் பெரும்பாலனோர் தாம் இருந்த நிலையிலிருந்து தமது பங்களிப்பைச் செலுத்திய காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட காலமாகும். இதில் சிலர் தங்களுடைய அர்பணிப்போடமைந்த முழுமையான பணியைச் செய்திருக்கின்றார்கள்.

மேலும்