பிரான்சில் இடம்பெற்ற தாயக விடுதலைக்கு உரமூட்டிய பாடகி வாணி ஜெயராம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு!

தமிழரின் தாயக விடுதலைக்கு குரல் கொடுத்து உரமூட்டிய பாடகி வாணி ஜெயராம் அவர்களின் கண்ணீர் வணக்க நிகழ்வு நேற்று (12.02.2023) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு திரான்சி நகரில் இடம்பெற்றது.

மேலும்

சுவிஸ் ஐ. நா முன்றலில் நினைவுகூரப்பட்ட
ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவெழுச்சிநாள்!

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பபட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பினை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நாளானது 12.02.2023 அன்று மாலை 18:00 மணியளவில் அவர் ஈகைச்சாவினைத் தழுவிய ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நினைவுகூரப்பட்டது.

மேலும்