பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் திருநாள் – 2023 பொங்கல் விழா!

பிரான்சில் உள்ள தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சென்தனி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து கடந்த 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடியது.பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான சென்ரனி பிரதேச மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு பொங்கல் நிகழ்வு ஆரம்பமானது.

மேலும்