ஞானலிங்கேச்சுரத்தில் சுறவத்திங்கள் பொங்கல்விழா

15.01.2023 பேர்ன் நகரில் அமைந்துள்ள அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் தெய்வத் தமிழில் செந்தமிழ் திருமறை வழிபாட்டுடன் சுறவத்திங்கள் பொங்கல்விழாவும் – திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பும் மிகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

மேலும்

பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மேலும்

தைப்பொங்கல் தமிழர்களின் புத்தாண்டாய் இருப்பதும் சிறப்பானதே!

பொங்குக தமிழ் புத்தாண்டில்…! இயற்கை என்னும் வியப்பின் விரிப்பில் உயிர்களின் உருவாக்கமும் வளர்ச்சியுமே வரலாறாய் நீள்கிறது. வரலாற்றின் திருப்பமாய் நிகழ்ந்ததே மொழியின் தோற்றமும் அதன் நீட்சியும். உலகின் முதன் மொழியாய் அறிஞர்கள் அறிவித்த தமிழ் மொழியினை நாவில் தவழவிடும் நாம் வரலாற்றில் பெருமைக்குரியவர்களே.

மேலும்