பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 18.12.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான பொண்டிப் பகுதியில் இடம்பெற்றது.தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனை மற்றும் பொண்டி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை பொண்டி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.கலைச்செல்வன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

மேலும்

பிரான்சில் சிறப்படைந்த தமிழ்ச்சோலை 24 ஆவது அகவை முத்தமிழ் விழா!

தமிழ்ச்சோலைக் கீதத்தினை இவ்ரி-சூர்-சென் (Ivry-sur-Seine) தமிழ்ச்சோலை மாணவர்கள் இசைத்தனர்.தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் செயலாளர் திருமிகு ஜொ. காணிக்கைநாதன் அவர்கள் வரவேற்புரையினை வழங்கினார்.

மேலும்

அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு 22.01.2023

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த…

மேலும்