சுனாமியின் தாக்கமும் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்களும் !

2004 மார்கழி மாதத்தின் 25 ஆம் நாள் இரவு தனது இருட்டைத் தொலைத்து சூரிய ஒளியால் ஒளிரத் தொடங்கிய அதிகாலை நேரம். பல ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் நிறைந்து கிடக்கிறது. எம் வாழ்வுக்கு ஒளி காட்ட பாலன் பிறந்துவிட்டான் என்று எம் ஊர்கள் மட்டுமல்ல உலகமே மகிழ்வில் திளைத்துக் கொண்டிருந்தது. தேவாலையங்கள் எங்கும் மங்களம் பொங்கும் நிகழ்வுகள், பூஜைகள் நடந்து ஜேசு பாலன் பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தது.

மேலும்

மாமனிதர் ஜோசேப் பரரபஜசிங்கம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஷ்டிப்பு!

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்! 17ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது.

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 18.12.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான பொண்டிப் பகுதியில் இடம்பெற்றது.தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனை மற்றும் பொண்டி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை பொண்டி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.கலைச்செல்வன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

மேலும்

பிரான்சில் சிறப்படைந்த தமிழ்ச்சோலை 24 ஆவது அகவை முத்தமிழ் விழா!

தமிழ்ச்சோலைக் கீதத்தினை இவ்ரி-சூர்-சென் (Ivry-sur-Seine) தமிழ்ச்சோலை மாணவர்கள் இசைத்தனர்.தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் செயலாளர் திருமிகு ஜொ. காணிக்கைநாதன் அவர்கள் வரவேற்புரையினை வழங்கினார்.

மேலும்

அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு 22.01.2023

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த…

மேலும்

சுவிஸ் நாட்டில் நடைபெற்ற இசைக்குயில், நெருப்பின் குரல் விருது – 2022

சுவிஸ் வாழ் தமிழ் மாணவர்களின் கலைத்துறையினை மேம்படுத்துவதற்காக அனைத்துலகத் தழிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்பட்ட இசைக்குயில் நெருப்பின்குரல் விருது – 2022 போட்டியானது கடந்த 26.10.2022 புதன்கிழமை தொடக்கம் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை வரை சொலத்தூண் மாநிலத்தில் நடைபெற்றது.நீண்டகாலமாக சுவிஸ் நாட்டில் இசைத்துறையினை முன்னெடுத்துவரும் இசை ஆசிரியர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றியிருந்த இப்போட்டியில் பாலர் பிரிவு, ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு, என வகைப்படுத்தப்பட்ட போட்டிப்பிரிவுகளில் தனிப்பாடல், குழுப்பாடல் போட்டிகளிற்கும், இசைக்குயில் விருது, இணை எழுச்சிப்பாடல், நெருப்பின் குரல் ஆகிய போட்டிகளிலும் மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.

மேலும்

எழுச்சி வணக்க நிகழ்வு – 17.12.2022 சுவிஸ்

14.12.2006 அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16ம் ஆண்டும்..02.11.2007 அன்று சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7மாவீரர்களின் 15 ம் ஆண்டும்..நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு.

மேலும்