“இலக்கை அடிக்காமல் நான் திரும்பமாட்டேன்” முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும்.

மேலும்

திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களது „பொன்வண்டு“ நூல்வெளியீடு

தமிழ் இலக்கியம் பல்லாயிரம் ஆண்டுகள் வளமும் தொடர்ச்சியும் கொண்டிருப்பினும், ஈழத்தில் தமிழ் இலக்கியம் கற்போருக்கு உள்ளத்தில் இன்பம் அளிக்கும் நூலாக மட்டுமல்லாது இனவிடுதலை உணர்வுகளையும் அளித்திருந்தது.

மேலும்

செஞ்சோலை நினைவேந்தல் – வள்ளிபுனம்

14.08.2006அன்று செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 54 பாடசாலை மாணவிகள் உட்பட 61 பேரின் 16வது ஆண்டு நினைவேந்தல் நேற்று காலை வள்ளிபுனத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடாத்தப்பட்டது.

மேலும்

செஞ்சோலை நினைவேந்தல் – யாழ்ப்பாணம் உடுவில் ஆலடி

14.08.2006அன்று செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 54 பாடசாலை மாணவிகள் உட்பட 61 பேரின் 16வது ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை யாழ்ப்பாணம் உடுவில் ஆலடி முகாமில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடாத்தப்பட்டது.

மேலும்

செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தலும்-பிரான்சு

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 16 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு றிபப்ளிக் பகுதியில் (14.08.2022) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்15.00 மணிக்கு இடம்பெற்றது.

மேலும்

செஞ்சோலை நினைவேந்தல் – மட்டக்களப்பு

14.08.2006அன்று செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 54 பாடசாலை மாணவிகள் உட்பட 61 பேரின் 16வது ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேடமாக ஒழுங்குபடுத்தப்பட்ட இடமொன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடாத்தப்பட்டது.

மேலும்

வடகிழக்கு காணாமலாக்கட்டோரின் உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

2000 நாட்களை எட்டியுள்ள வடகிழக்கு காணாமலாக்கட்டோரின் உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்.

மேலும்

வலையொளியில் ஆவணப்படம்

குடிப்பெயர்வு அல்லது புலம்பெயர்வு என்பது பெரும்பாலும் வலியுடன் நேரும் செயலாக அமைந்திருக்கும். குடிப்பெயர்வு தொழில் அல்லது கல்வியுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அரசியல் அல்லது நிர்வாகப்பகுதியில் இருந்து கடந்து சென்று குறித்தகாலத்தில் வாழ்வதாக எடுத்துக்கொள்ளலாம்.  

மேலும்

திருமலை 64ம் கட்டை ராஜவந்தான்மலை ஆலய நிர்வாகிகளுடன் சந்திப்பு

திருகோணமலை 64ம் கட்டை ராஜவந்தான் மலையில் இருக்கும் தமிழர்களின் தொன்மைவாய்ந்த ஆலயத்திற்குச் செல்வதற்கும், அங்கு வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் பிக்குகளும், இராணுவத்தினரும் தமிழர்களுக்குத் தடை விதித்து அதை ஆக்கிரமித்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அப்பிரதேசத்திற்கு நேரில் சென்று அப்பகுதி மக்களைச் சந்தித்து

மேலும்

ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் திருமலை சேருவில் திருமங்களாய் சிவன் ஆலயத்திற்கு கஜன் எம்.பி விஜயம்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த, தொன்மையான திருகோணமலை சேருவில் திருமங்களாய் ஆலயத்திற்குச் சென்று அப்பகுதி மக்களைச் சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தொல்பொருட் திணைக்களம் மற்றும் அரச இயந்திரத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

மேலும்