தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2022 செவ்வாய் அன்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
மேலும்Month: July 2022
பிரான்சில் எழுச்சியோடு இடம்பெற்ற தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்!
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் sவிடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள்
மேலும்கரும்புலிகள் உருவாக்கத்தின் பின்னணி…
கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்கதொரு சொற்பதமாகிவிட்டது.
மேலும்தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 26.09.2022
நியூலிசூர்மார்ன் தமிழ்ச்சோலை பள்ளிமட்டத்திலான திருக்குறள் திறனறிதல் போட்டி-2022
பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் நெறிப்படுத்தலில் ஆண்டு தோறும் தமிழ்ச்சோலைப்பள்ளிகள் இடையே நடாத்தப்பட்டு வரும் திருக்குறள் திறனறிதல் போட்டி பள்ளிமட்டத்தில் நியூலிசூர்மார்ன் தமிழ்ச்சோலை பள்ளி மாணவர்களுக்கு நேற்று 02.06.2022 சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு தனியார் மண்டபம் ஒன்றில் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது.
மேலும்பிரான்சில் சங்கொலி – 2022 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஐரோப்பிய ரீதியில் நடாத்தும் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி 2022 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேலும்