கரும்புலிகள் நாள் 2022 – 05.07.2022 சுவிஸ்

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சிநிகழ்வில்  அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள்  அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும்

தென்னிலங்கை தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

தென்னிலங்கை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் 29.05.2022 அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

மேலும்