யாழ் மாநகரசபை முதல்வரும் திரு.விசுவலிங்கம் மணிவண்ணன் அவர்களும் , நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் திரு.மயூரன் அவர்களும். மற்றும் யாழ் மாநகரசபை உறுப்பினர் திரு.வரதராஜா பார்த்தீபன் அவர்களும் உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்சு நாட்டிற்கு வருகைதந்துள்ளனர். அவர்களை பிரான்சு வாழ் தமிழ் மக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மேலும்Day: April 19, 2022
பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும்!
பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும்!
மேலும்அன்னை பூபத- நினைவேந்தல் – 19.04.2022
இந்தியப்படைகள் ஈழத்தில் நடாத்திய தமிழினப் படுகொலையை நிறுத்துமாறு கோரி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதி அவர்களின் 34வது வருட நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
மேலும்நாட்டுப்பற்றாளர்”தியாக தீபம் அன்னைபூபதி அவர்களின் 34 வது ஆண்டு நினைவு நாள்.
அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.
மேலும்