மகிந்தவின் வருகைக்கு எதிரான போராட்டம் – மட்டுவில் – 20.03.2022

இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் வருகைக்கெதிராக இன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மட்டுவிலில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மேலும்

அன்னைபூபதி நினைவேந்தல் – மட்டக்களப்பு – 20.03.2022

ஈழத்தில் இந்தியப் படைகளின் தமிழினப் படுகொலைகளுக்கெதிராக உண்ணாவிரம் இருந்து தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களின் 34வது வருட நினைவேந்தல் மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னை பூபதி அவர்களின் நினைவிடத்தில் நடைபெற்றது.

மேலும்