பிரான்ஸின் செனட் சபை அங்கத்தவர்களுடன் சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பிரான்ஸ் அரசியல் துறையுடன் கதைக்கப்படவேண்டும். சந்திப்பின் விபரம் கீழே இணைத்துள்ளேன்….. சிறிலங்கா, வெளியுறவுத் துறை அமைச்சர் பேராசிரியர். பீரிஸ் பிரெஞ்ச் குடியரசின் செனட்டர்களுக்கு இலங்கையின் தற்போதய நிலைப்பாட்டைவிளக்கியுள்ளார்.

மேலும்

தயவு செய்து இலங்கையை ஐசிசியிடம் ஒப்படைத்து,ஆக்கிரமிப்பு மற்றும் நில அபகரிப்புகளை நிறுத்துங்கள்.

வவுனியா கொட்டகையில், கடந்த ஐந்து வருடங்களாக எமது ஆற்றொணா போராட்டத்தை தொடர்கின்ற நாம் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள். வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து அரை மைல் தொலைவில் A9 வீதியில் இந்தச் கொட்டகை அமைந்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு உணவைத் தவிர்த்து 1833வது நாளாக தொடர்ந்து இரவும் பகலும் இங்கே இருக்கிறோம்.

மேலும்