ஞானலிங்கேச்சுரத்தில் தைப்பொங்கல் – தமிழ்ப்புத்தாண்டு 2053

உழவுத்தொழிலுக்கும் அதனை வாய்கச் செய்யும் இயற்கைக்கும் கதிரவனுக்கும் நன்றி வணக்கம் செய்யும் முகமாக தமிழர்கள் தொண்டுதொற்று கொண்டாடி வரும் மரவுவழி விழா உலகெங்கினும் வாழும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடிவரும் வேளை, சுவிற்சர்லாந்தில் பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் 14.01.2022 வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் பெருவிழாவாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும்