20. 12. 21 முதல் சுவிசில் நடைமுறைக்கு வரும் இறுக்கங்கள்

கடந்த கிழமை 300க்கும் மேற்பட்ட மகுடநுண்ணித் தொற்றாளர்கள் முனைப்புக்கவனிப்பு பண்டுகத்தில் (தீவிர சிகீச்சைக்கு) உட்படுவர் என பேரிடர்தடுப்பு அறிஞர்குழு எச்சரிக்கை விடுத்திருந்தது. அது உண்மையில் நடந்தும் விட்டது. தற்போதைய சுவிற்சர்லாந்தின் நலவாழ்வு (சுகாதார) சூழல் இடர்நேரக்கூடிய வாய்ப்புடன் உள்ளது. பெரும் அறுவை மருத்துவம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத நேர்ச்சி (விபத்து) ஏற்பட்டாலும் விரைந்து மருத்துவம் செய்வதற்கு மருத்துவமனைகளில் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது இடர்நேர் சூழலாக நோக்கப்பட்டிருந்தது.

மேலும்