தீருவில் தீயில் தியாக தீபங்கள்…!

பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகள் மூட்டிய பெரு நெருப்புதமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது எதிரியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி விடுதலைப் போராட்டத்தில், கொல்லும் சயனைட் வில்லையை மகிழ்வுடன் உண்டு தம் உடல்களை தாயக மண்ணிற்காக உரமாக்கினார்கள்.

மேலும்

பிரான்சில் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி!

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் 12 ஆவது தடவையாக நடாத்தும் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி எதிர்வரும் 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேலும்

பிரான்சில் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் நினைவு சுமந்த . உதைபந்தாட்டப்போட்டி!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்துடன் நடாத்திய பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் நினைவு சுமந்த . உதைபந்தாட்டப்போட்டி நேற்று 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கிறித்தல் ( Parc interrdepartemental des Sprt Paris val de marne 94000 Créteil) மைதானத்தில் நடைபெற்றது.

மேலும்