பிரான்சின் புறநகர்ப் பகுதியான நெவெர் நகரில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
மேலும்Day: September 28, 2021
யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கை. காவியமான 80 மாவீரர்களின்28ம் ஆண்டு நினைவு.
மண்கிண்டிமலை முகாம் தகர்ப்பின் பின் மணலாற்றில் நின்ற யாழ்மாவட்ட தாக்குதலணியைச் சந்தித்த அப்போதைய விடுதலைப் புலிகளின் இராணுவத் துணைத் தளபதி பால்ராஜ் அவர்கள் (1992ம் ஆண்டு மாவீரர் நாளன்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் அணிவகுப்பு மரியாதையை முதன் முறையாக விடுதலைப் புலிகளின் இராணுவத் துணைத் தளபதியாக ஏற்றார் .
மேலும்இன்றைய நிகழ்வில் அன்றைய நிகழ்வு
சிறிலங்காவின் ஊவாமாகாணத்தில் உள்ள புத்தள எனும் கிராமத்தில் நடைபெற்ற கம் உதாவா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சிறிலங்க ஜனாதிபதி பிரேமதாஸ அங்கேயே தனது 68 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. மோதிலால் நேரு அங்கு சென்று திரு. பிரேமதாஸவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
மேலும்