ஒரு காலை இழந்தபின்பும் தன்னால் களத்திலும் சாதிக்க முடியும் என்பதை நிருபித்துக்காட்டிய கிட்டண்ணா.
சம்பவம்….1989 ஆண்டு மூன்றாம் மாதம் முதலாவது வாரம்.

1989 .மூன்றாம் மாதம் முதலாவது வாரம்.அன்று அதிகாலை நாயாறு மற்றும் செம்மலை ஆகிய முகாம்களிலிருந்து பாரியதொரு இராணுவ நடவடிக்கையை எங்களது தலைவர் அவர்களை பிடிப்பதற்காக இந்தியப்படைகளின் சீக்கியப்படையணிகளும் கூர்க்காஸ் படையணிகளும் இணைந்து மணலாற்றுக்காட்டை முற்றுகையிட்டு பாரிய எறிகணைத்தாக்குதால்களையும்உலங்குவானுர்தித் தாக்குதல்களையும் நடாத்தி முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டது.

மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியானது!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்

இந்தியா மக்களுக்கு உதவுங்கள். இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் மக்கள்கோரிக்கை.

இந்த துன்பமயமான சூழலில் இந்தியா மக்களுக்கு உதவுங்கள். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்

கோவிட் 19 எந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுதும் என்பதற்கு இந்தியா உதாரணம் -WHO

கோவிட் 19 வைரஸால் எந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்தியா தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை உணர்த்துவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

மேலும்