தமிழ் அரசியல் கைதியின் தாயாருக்கு அச்சுறுத்தல் – கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு.

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்

யாழ். மாநகர காவல் படையின் சீருடை குறித்து பரப்பப்படும் சர்ச்சை-முதல்வர் வி. மணிவண்ணன் விளக்கம்.

யாழ். மாநகர சபையால் அறிமுப்படுத்தப்பட்டுள்ள மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தாவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லையென யாழ் மாநகர முதல்வர் சட்டதரணி விஸ்வலிங்கம்.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும்