0
0
Read Time:33 Second
அம்பிகையின் கோரிக்கைகளை பிரித்தானிய அரசுகளுக்கு அழுத்தமாக வெளிப்படுத்தும் போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள்.மக்கள் ஏற்படுத்தப்போகும் அதிர்வலைகளே அம்பிகையின் உயிரை காப்பாற்றும்.இன்றைய போராட்டத்தில் அனைவரும் இணைந்துகொள்வோம்.ஆபத்தான கட்டத்தை நோக்கி நகரும் அன்னை அம்பிகையின் உடல்நிலை!