மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

25.12.2005 அன்று மட்டகளப்பு நகரில் அமைந்துள்ள மேரி தேவாலயத்தில் நத்தார் பண்டிகை திருப்பலியின்போது ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்து செயலாற்றும் தேச விரோத கும்பலால் TMVP பிள்ளையான் மற்றும் அவனது சகாக்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்

மேலும்

முன்னுதாரணமாகத் திகழும் பிரான்சு சோதியா இளையோர் அமைப்பினர்!

பிரான்சு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் (பாரிஸ் 18) இளையோர் அமைப்பினரின் கோவிட் 19 கால உள்ளிருப்பு இணையவழி கற்கை நெறி முன்னெடுப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

மேலும்

எரிக் சூல்கயிம் வாறார்…வழிவிடுங்கோ..!

நோர்வேஜியன் மொழியில் சூல்கெயிம் என்றால் ‘சூரிய வீடு’ என்று பொருள்படுமாம்.இந்தச் சூரியவீடு, நமக்கு என்ன சொல்ல வருகிறது என்று பார்ப்போம்.

மேலும்

பிரான்சு நாடாளுமன்றம் முன் காலத்தின் தேவை கருதி நடத்தப்பட்ட கவனயீர்பு ஒன்றுகூடலும் மனுக்கையளிப்பும்.

ஐக்கிய நாடுகள் அவையின்46ஆவது மனித உரிமைகள்  ஆணையகத்தின்  கூட்டத் தொடரில், சிங்கள பேரினவாத அரசிற்குக் கால நீடிப்பு கொடுப்பதற்கான சதி வேலைகளில்  விலை போன தமிழ் தரப்புக்கள் ஈடுபட்டுள்ளதை தடுத்து நிறுத்தவும் சர்வதேச நாடுகளின் உதவியுடன் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பிரான்சு நாட்டின் உதவியை  கோரியும் இக்கட்டான காலகட்டத்திலும் பிரான்சு அரசின் அனுமதியுடன்   நேற்றையதினம் 18/12/2020,  காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை ஒன்றுகூடல் நடைபெற்றது.

மேலும்

18. 12. 2020 சுவிற்சர்லாந்து அரசின் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை 18. 12. 2020  பேர்ன் நகரில் 15.15 மணிக்கு சுவிற்சர்லாந்து அரசு கூடியிருந்தது. சுவிஸ் மக்கள் எதிர்பார்த்திருந்த அவிறிப்பினை சுவிஸ் அதிபர். திருமதி சிமொநெற்ரா சொமொறுக்கா, சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்செ, பொருளாதார அமைச்சர் திரு. குய் பர்மெலின் அவர்கள் ஊடகங்கள் முன்தோன்றி அறிவித்தனர்.

மேலும்

1400வது நாள் கவனவீர்ப்பு போராட்டத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

சிறீலங்கா அரசு மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கிய துணை ஆயுதக்குழுக்களினால் நிகழ்த்தப்பட்ட ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட உறவுகள், தமது உறவுகளுக்கு நீதி கேட்டு வவுனியாவில் 1399 நாட்கள் கடந்தும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும்

மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்!

மாந்தை கிழக்கு   பிரதேச செயலக உத்தியோகத்தவர்கள் அனைவரும் மௌன ஆர்ப்பாட்டத்துடன் கூடிய கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில் இன்றைய தினம் ஈடுபட்டிருந்தனர்

மேலும்

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் – பிரான்சு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு பணிமனையில் பிரான்சு அரசின் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இடம்பெற்றது.

மேலும்

சுவிசில் மகுடநுண்ணி (Covid-19) நிலை 14. 12. 2020

14. 12. 2020 நண்பகல் 12.30 மணிக்கு சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் மாநிலங்களின் சுகாதரத்துறை ஒருங்கிணைப்புத் தலைவருடன் ஊடகங்களைச் சந்தித்தார். எதிர்வரும் வெள்ளி 18. 12. 2020 சுவிஸ் நடுவனரசு தமது புதிய நோய்த்தடுப்பு நடவடிக்கையினை அறிவிக்க உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள நடவடிக்கையினை விடவும் இவை இறுக்கமானதாக அமையலாம் எனும் எதிர்பார்ப்பினை இச் சந்திப்பு உணர்த்தியுள்ளது.

மேலும்

வலி.கிழக்கு பிரதேசசபை விவகாரம்! இலங்கைத்தீவு முழுவதும் உள்ள உள்ளாட்சி மன்றங்களின் ஜனநாயகத்தையும், சுயாதீனத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டம். – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் ஆட்சி அதிகார எல்லைக்குள் வசிக்கும் மக்கள் ஒரு உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும். இங்கு பிரச்சினை வீதி அபிவிருத்தி பற்றியதோ, வளப்பங்கீடுகளில் பாகுபாடு பற்றியதோ அல்ல! உள்ளாட்சி சபைகளுக்கு என்று ஏலவே  குறித்து ஒதுக்கப்பட்டுள்ள அல்லது பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை அந்தந்த பிரதேசசபைகள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அந்தந்த பிரதேச சபைகளின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் அதை முழுமையாக அநுபவிக்க வேண்டும்.  

மேலும்