லெப். கேணல் ஈழப்பிரியன் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஈழப்பிரியன்கிளிநொச்சி மாவட்ட துணைக்கட்டளைத் தளபதிபெயருக்கேற்றாற்போல் தனது பிரியம் முழுவதையும் ஈழத்தின்மீது மட்டுமே கொட்டிச்சென்ற வீரத்தளபதி. கடுகு சிறிதெனினும் காரம் பெரிதென்பது ஈழப்பிரியனுக்காகவே எழுதப்பட்ட வாக்கு ஆயிற்று. ஆடம்பரம் ஏதுமற்ற களநாயகன். களத்தில் மட்டுமல்லாது தளத்திலும் தனது தடங்களை ஆழமாக விட்டுச்சென்ற அற்புதமான போராளி.

மேலும்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி சர்வமதத்தலைவர்களுடன் உறவுகள் சந்திப்பு!

தமிழ் அரசியல் கைதிகளை கருணை அருப்படையிலாவது விடுவிக்குமாறு கோரும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன் அரசியல் கைதிகளின் உறவுகள் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

மேலும்

கடற்புலிகளின் சாதுரியம்

ஜெயசிக்குறு இராணுவநடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரை படையணிகள் நடாத்திக்கொண்டிருந்த அதேவேளை அந் நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களின் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலும் தலைவர் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் கடற்புலிகளின் விநியோக அணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளையில்

மேலும்