பேப்பாரைப்புட்டிக்கும் முல்லைத்தீவுமாவட்டம் புதுமாத்தளனுக்கும் இடைப்பட்ட தொடுவாயுடனான சுமார் பத்துக் கிலோமீற்றர் சுற்றளவான பிரதேசம் தான் சாளை இப்பகுதி கடற்புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்பகுதிக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே உட்செல்லவார்கள் . தமிழீழத்திற்கான பலம்சேர்க்கும் நடவடிக்கையும் இங்கேயே இடம்பெற்றது.
மேலும்Day: December 29, 2020
25.02.1998 அன்று கிளாலிக் கடற்படைத்தளத்தின் மீதான அதிரடித் தாக்குதல் ஒரு பார்வை
பூநகரி கேரதீவுப்பகுதி மற்றும் அதனை அண்டியுள்ளபகுதியிலிருந்து கடற்தொழில் ஈடுபட்ட மக்கள்மீது கிளாலிக் கடற்படைத்தளத்திலிருந்து வந்த கடற்படையினர் தொடற்சியான தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
மேலும்