எம். வி. மற்சுசிமாவைத் தாக்கிய போது தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவு கூருகின்றோம்.

07.10.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் கப்பலான எம். வி. மற்சுசிமாவைத் தாக்கிய போது சிறிலங்கா கடற்படையுடன் எதிர்ச்சமரில் ஈடுபட்டு இறுதிவரை எதிரிகளிடம் அகப்படாது கப்பலையும் தகர்த்து தங்கள் இன்னுயிர்களையும் ஈகம் செய்த அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவில் சுமந்து அவர்களுக்கு எமது நினைவு வணக்கங்களைச் செலுத்துவோம்.

மேலும்