பிரான்சில் உணர்வடைந்த செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி அவர்களினதும் நினைவேந்தல்!

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 14 ஆவது ஆண்டு நினைவு நாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 9 வது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு றிபப்ளிக் பகுதியில் இன்று 15.08.2020 சனிக்கிழமை பிற்பகல்15.00 மணிக்கு கோவிட் 19 சட்டதிட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்றது.

மேலும்

தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் 32வது ஆண்டு நினைவினை முன்னிட்டு, 24வது விளையாட்டுப் போட்டிகள் – சுவிஸ் 23.08.2020

இந்திய ஆக்கிரமிற்கு எதிராக உண்ணா நோன்பிருந்து தேசத்தின் விடுதலைக்காக மூச்சுக் கொடுத்த தியாக தீபம் அன்னைபூபதி அம்மாவின் 32வது நினைவினை முன்னிட்டு 24வது விளையாட்டுப் போட்டி.

மேலும்