தமிழ்ச்சோலை ஆசிரியர் அமரர் இராசநாயகம் உதயமாலா அவர்களுக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் கண்ணீர் வணக்கம்…!

பிரான்சில் நேற்று (05.06.2020) வெள்ளிக்கிழமை சுகயீனம் காரணமாக சாவடைந்த ஆசிரியை இராசநாயகம் உதயமாலா அவர்களின் பிரிவினால் துயருறும் அனைவரோடும் பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு துயரினைப் பகிர்ந்துள்ளது.

மேலும்