பிரான்சில் இருந்து பெல்சியம் பேரணியில் கலந்துகொள்ள பேருந்து ஏற்பாடு!

0 0
Read Time:52 Second

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலை அடையும் வரை “உரிமைக்காக எழுக தமிழா” ஒன்று கூடல் எதிர்வரும் 24.06.2024 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பெல்சியம் நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் பிரான்சு திரான்சியில் இருந்து காலை 6.00 மணிக்கு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் பயணச்சீட்டுக்களை முற்கூட்டியே பதிவுசெய்யுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment