விஜயகுமார் சண்முகலிங்கம் அவர்கள் “தமிழின விடுதலைப் பற்றாளர்”என மதிப்பளிப்பு!

கடந்த 05.06.2024 புதன்கிழமை பிரான்சில் சாவடைந்த பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆரம்பகால உறுப்பினரும், மூத்த தேசிய செயற்பாட்டாளருமாகிய விஜயகுமார் சண்முகலிங்கம் அவர்களுக்கு “தமிழின விடுதலைப் பற்றாளர்”

மேலும்

பிரான்சில் இருந்து பெல்சியம் பேரணியில் கலந்துகொள்ள பேருந்து ஏற்பாடு!

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலை அடையும் வரை “உரிமைக்காக எழுக தமிழா” ஒன்று கூடல் எதிர்வரும் 24.06.2024 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பெல்சியம் நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இடம்பெறவுள்ளது.

மேலும்