சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள் – சுவிஸ்

சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள், தமிழர் தேசத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு.

மேலும்

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும் இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2024

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினரால் எதிர்வரும் மார்ச் 23, 24, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய  திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பெறவுள்ள இசைக்குயில், நெருப்பின் குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி  – 2024 கலை நிகழ்விற்கு அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும்