பிரித்தானியா, லண்டன் மாநகரில் எழுச்சியுடன் இடம்பெற்ற ‘எனது மக்களின் விடுதலைக்காக’ நூல் அறிமுகவிழா.

12/11/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று, தமிழீழ தேசத்தை சுதந்திர தேசமாக, தன்னாட்சியுடன் நிலைபெறவைத்து, கருநிலை அரசை உருவாக்கி, தமிழர்களுக்கு என்றும் வழிகாட்டும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ‘எனது மக்களின் விடுதலைக்காக’ எனும் ஆவண நூல் அறிமுகவிழா மிகச் சிறப்பாக லண்டனில் இடம்பெற்றது.

மேலும்