ஸ்ராஸ்பூர்க் மாநகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு

27.11.2022 அன்று ஸ்ராஸ்பூர்க் மாநகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும்

சுவிஸ் நாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022

தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளாகிய நவம்பர் 27 அன்று காலை 8.30 மணிக்கு இவர்டோன் நகரில் அமைக்கப்பெற்றுள்ள நினைவுக்கல்லுக்கான வணக்கம் மாவீரர் குடும்ப உறவுகள், செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்றது.

மேலும்

பிரான்சில் கடும் குளிருக்கு மத்தியில் பேரெழுச்சிகொண்டிருந்த தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2022 நிகழ்வுகள்!

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை 91 மாவட்டத்தின் Villebon-sur-Yvette பகுதியில் உள்ள பிரமாண்டமான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

மேலும்