புதுவை கப்டன் மில்லர் அரங்கில் திராவிடர் விடுதலைக்கழகம் தமிழீழ தேசிய மாவீரர் நாள் இன்று (27/11/2022) அனுசரிக்கப்பட்டது.

தமிழீழ மறவர்களுக்கு உதவிய காரணத்தால் அடக்குமுறை சட்டங்களான தடா, பொடா வழக்குகளை நேர்கொண்ட தமிழீழ ஆதரவாளர் இந்திய ஒன்றிய மேனாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களும், மனித உரிமைப் போராளி அற்புதம்மாள் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

மேலும்

புனிதர்கள் கண்விழிக்கும்புண்ணியநாள்*************

பூதங்கள் ஐந்திலும் பொலிந்து நிறைந்த எங்கள் புனிதர்கள் கண்விழிக்கும் காந்தள்த்திருநாள் மாவீரர்நாள்.உயிர்மூச்சில் கலந்தஉறவின் பெருவேகம்ஓர்ம நெருப்பாகஎமை உலுக்கும் செயல்வீரம்பொங்கித்தகித்தெழும்புண்ணியநாள்மாவீரர்நாள்.

மேலும்