தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் அனைத்துப் படைப்பாளர்களுக்குமான வேண்டுகோள்

போராட்டத்தின் யதார்த்த நிலையை, புறநிலை உண்மைகளை மக்களுக்கு எடுத்துக்கூறுவதுடன் மக்களிடையே தேசிய விழிப்புணர்வையும் விடுதலை உணர்வையும் ஊட்டி வளர்த்து மக்களின் கருத்துலகைக் கட்டி வளர்ப்பதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் அரிய சேவை ஆற்ற முடியும்.”

மேலும்