தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் – பிரான்சு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு பணிமனையில் பிரான்சு அரசின் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இடம்பெற்றது.

மேலும்

சுவிசில் மகுடநுண்ணி (Covid-19) நிலை 14. 12. 2020

14. 12. 2020 நண்பகல் 12.30 மணிக்கு சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் மாநிலங்களின் சுகாதரத்துறை ஒருங்கிணைப்புத் தலைவருடன் ஊடகங்களைச் சந்தித்தார். எதிர்வரும் வெள்ளி 18. 12. 2020 சுவிஸ் நடுவனரசு தமது புதிய நோய்த்தடுப்பு நடவடிக்கையினை அறிவிக்க உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள நடவடிக்கையினை விடவும் இவை இறுக்கமானதாக அமையலாம் எனும் எதிர்பார்ப்பினை இச் சந்திப்பு உணர்த்தியுள்ளது.

மேலும்