பிரான்சில் தமிழ் இளையோரால் நடாத்தப்பட்ட தாயகம் நோக்கிய நிழற்படக் கண்காட்சி!

பிரான்சில் தமிழ் இளையோரால் நடாத்தப்பட்ட தாயகம் நோக்கிய நிழற்படக்கண்காட்சியும், தாயகம் பற்றிய வளரும் இளையவர்களுக் கான சந்திப்பும் கடந்த17.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான கொலம்பஸ் என்னும் நகரத்தில் ESPACE COLBERT மண்டபத்தில் நிழற்பட, வரைபட, ஆவண சேகரிப்பு கண்காட்சி நடைபெற்றது.

மேலும்

லெப்.கேணல்.நாவண்ணன் (சங்கர்) 26ம் ஆண்டு வீரவணக்க நாள்

லெப்.கேணல்.நாவண்ணன் (சங்கர்)செல்லத்துரை பாலசுப்பிரமணியம்.வீரச்சாவு 18.10.19951990 ம் ஆண்டு முற்பகுதியில் அமைப்பில் இணைந்து அப்துல்லா முதலாவது பயிற்சிப்பாசறையில் அடிப்படைப் பயிற்சியை முடித்து பின் பாபுவில் சிறப்புப் பயிற்சி பெற்று .அதன் பின் ஆனையிறவுக் காவலரனில் நின்றார் அங்கு இவரது திறமையான செயற்ப்பாட்டால் ஆனையிறவின் முன்னனிக் காவலரனான குட்மன் காவலரனுக்குப் பொறுப்பாக நியமிக்கப்படுகிறாா்.

மேலும்