அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2022

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 21வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது ஞாயிற்றுக்கிழமை (09.10.2022) பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன், டென்மார்க், நோர்வே, சுவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.

மேலும்

தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிறிலங்கா பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரிக்க சர்வதேச குமுகம் முன் வரவேண்டும் ICC.

சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு புரிந்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக விசாரணை வேண்டும், ICC அதற்கு சர்வதேச குமுகம் ஒத்துழைக்க வேண்டும் எனும்  மனித உரிமைகள்  உயர் ஆணையாளரின் கருத்துக்கு வலுச்சேர்க்க தொடரும் 10ம் நாள் அறவழிப் போராட்டம்.

மேலும்

டென்மார்க் வாழ் தமிழர்களால் உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு பேரணி

இன்று (04.02.2022) இலங்கை சுதந்திரம் அடைந்த 74 ம் ஆண்டு நிறைவு நாளாக சிறிலங்கா அரசாங்கம் கொண்டாடும் அதேவேளை, ஈழத் தமிழினத்தின் மீதான ஒடுக்குமுறைக்கும், இனவழிப்புக்கும் வித்திட்ட கரிநாளாக உலகத் தமிழினம் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

மேலும்

13 ஆம் சட்டத்திருத்தத்தால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ளமுடியுமா?

13 ஆம் சட்டத்திருத்தத்தால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ளமுடியுமா?

மேலும்

டென்மார்க் தலைநகரில் இனப்படுகொலையாளி கோத்தபாயவின் ஸ்கொட்லாந்து வருகையை எதிர்த்து நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்.

தமிழினப்படுகொலையாளி கோத்தபாயா ராஜபக்சாவின் ஸ்கொட்லாந்து வருகையை எதிர்த்து டென்மார்க்கிலுள்ள பிரித்தானியாதூதரகத்தின் முன்றலில் கவனயீர்ப்பு நிகழ்வு 29.10.21 ( வெள்ளிக்கிழமை] அன்று மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மேலும்

டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப்.மாலதி அவர்களின் வணக்க நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்

மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 33 ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும் , தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள்  நிகழ்வும்Struer நகரில் 10.10. 20அன்று மிகவும் உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது .

மேலும்

செல்வராசா பொன்னுத்துரை அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.

தாயகவிடுதலைப் பயணத்தில் தொடக்ககாலப் போராளியாகவும் பின்னர் டென்மார்க் கிளையின் வீபோ நகர செயற்பாட்டாளருமான செல்வராசா பொன்னுத்துரை அவர்கள் 08.06.2020 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி எம்மைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும்