நாட்டுப்பற்றாளர்”தியாக தீபம் அன்னைபூபதி அவர்களின் 36 வது ஆண்டு நினைவு நாள்.

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.

மேலும்

லெப். கேணல் கலையழகன் வீரவணக்க நாள் இன்றாகும்.

முல்லை மாவட்டம் விசுவமடுப் பகுதியில் 18.04.2007 அன்று சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்துலகத் தொடர்பாக துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் கலையழகன் ஆகிய மாவீரரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது லெப் கேணல் கருணாவீரச்சாவு

இரண்டாம் கட்ட ஈழப் போரின் இலங்கை இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கெதிராக போராடினால்த் தான் தீர்வு என புறப்பட்டவர்களுள் ஒருவனாக கருணாவும் விடுதலைப் புலிகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு கடற்புலிகளின் இரண்டாவது

மேலும்

தமிழின அழிப்பு நினைவுநாள் – மே 18 போட்டிகள்

தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – அனைத்துலகத் தொடர்பகம் நடாத்தும் தமிழின அழிப்பு நினைவுநாள் – மே 18 போட்டிகள்

மேலும்

தமிழீழத்தின் மூத்த இசைக்கலைஞர் “வயலின் ஜெயராம்” அவர்கள் காலமானார்

தமிழீழத்தின் மூத்த இசைக்கலைஞர்களில் ஒருவர்தான் எங்கள் பேரன்பிற்குரிய ஜெயராம் அண்ணா.”வயலின் ஜெயராம்”என்றால் ஈழத்தில் தெரியாதவர்களே இல்லை எனலாம். அவரது இழப்பானது ஈடுசெய்யமுடியாத ஒன்று.யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.

மேலும்

விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது ~ ஆனந்தபுர பெரும் சமர். அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப்பகுதியில் இடை மறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

மேலும்

நாயாற்றுக் கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற தரையிறக்க மோதலில் காவியமான வீரப்புலிகள்.

04.04.2009 அன்று தளபதி ஜெயம் தளபதி பேரின்பம் தளபதி வீரத்தேவன் தலைமையிலான அணிகளையும் (எண்பது போராளிகள் ) அவர்களிற்குத் தேவையான பொருட்களையும் முள்ளிவாய்காலிலிருந்து நாயாற்று மலைப்பகுதியில் தரையிறக்கிவிட்டு அங்கிருந்த போராளிகளை முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வருவதற்கான பணி தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும்

லெப். கேணல் அமுதாப் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்

லெப். கேணல் அமுதாப் ” என்ற பெயரைக் கேட்டாலே பல உணர்வுகள் மனதில் பொங்கி எழும். பகைவனும் பதறியடித்து பயந்து சாவான்.

மேலும்

கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியா வீரவணக நாள்

கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியாஆகிய கரும்புலி மாவீரர்களின் 24 ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.

மேலும்

கேணல் கோபித் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் சிறப்பு தளபதி கேணல் கோபித்அவர்களின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

மேலும்