மாபெரும் மனித நேயன்  கேப்டன் விஜயகாந்

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஒன்றாய் கலந்து உணர்வினால் பிணைப்புற்று காலம் தோறும் தோள்கொடுத்து தொப்பூள் கொடி உறவின் வலிமையை உணர்த்தியவர்களில் தன்னிகரற்ற  தமிழினப்பற்றாளன் ஒருவர்  இன்று எம்மிடையே இல்லை.

மேலும்

கானக்குயில் 2024 – கரோக்கே தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி

சூரிச் மாநிலத்தில் ஆறாவது  தடவையாக ஐரோப்பா ரீதியாக நடாத்தப்படும் கானக்குயில் 2024 – கரோக்கே தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி

மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்கள் வணக்க நிகழ்வு

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 17.12.2023 ஞாயிறு அன்று பிறிபேர்க் மாநிலத்தில் அரங்கம் நிறைந்த மக்களுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மேலும்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17 ஆவது ஆண்டு நினைவு நாள்

தாயக சுதந்திர போராட்ட வாழ்வில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.  

மேலும்

புத்தாண்டும் புதுநிமிர்வும் 2024! சுவிஸ்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில் சுவிஸ் தமிழர் நடாத்தும் மாபெரும் புத்தாண்டு  நிகழ்வு!

மேலும்

கண்ணில் கண்டிடுவேனெனகண்கள் ஏமாந்து தவிக்கிறது அக்கா!

காலங்கள் கலைந்தோடிகானலாய் மறைந்ததுவோ!காலனவன் கடுதி வேகம் கொண்டது ஏனோ?காலையில் வந்த செய்தி என் கழுத்தறையை நசுக்கிகதிகலங்க வைத்தக்கா?

மேலும்

சுவிஸ் நாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023

தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 திங்களன்று பாசல் மாநிலத்தின் Messe அரங்கில் மிகுந்த உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

மேலும்