சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 

சுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர்  வர்க்கத்துடன்  இணைந்து நடாத்தப்படும் ஊர்வலத்தில் பங்கெடுத்து எமது உரிமைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க  அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும்

தியாகதீபம்  அன்னைபூபதியின் நினைவெழுச்சி நாள் சுவிஸ் 

தியாகதீபம்  அன்னைபூபதியின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. 21.04.2024

மேலும்

சுவிட்சர்லாந்து ஞானலிங்கேசுவரர் கோயிலில் நடைபெற்ற தமிழினப்படுகொலை ஆவணக்கையேடு அறிமுக நிகழ்வு

சுவிட்சர்லாந்தின் தமிழீழச்செயற்பாட்டாளர் திரு.சிவா கனகசபை அவர்களது நேர்த்தியான திட்டமிடலிலும், ஒழுங்கமைப்பிலும் தமிழினப்படுகொலை ஆவணக்கேயேடு அறிமுக நிகழ்வு சிறப்பாக கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

மேலும்

ஆற்றுப்படுத்தல் கற்கைச்சான்று  சுவிற்சர்லாந்து

ஆற்றுப்படுத்தல் என்பது பல் உட்பொருள் கொண்ட ஒரு சொலாகும். மேற்குலக நாடுகளில் 700 ஆண்டுகளுக்கு மேலாக சமய ஆற்றுப்படுத்தல் சமயக் கற்கையுடன் இணைத்து வழங்கப்பட்டு வருகின்றது. 

மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் கண்டன அறிக்கை

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் வலுக்கட்டாயமாக பொலிசாரால் அகற்றப்பட்டு

மேலும்

வெடுக்குநாறி காட்டுமிராண்டித்தனம் மணிவண்ணன் கண்டனம்

சிவ பக்தர்களுக்குரிய கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக் கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும். அந் நாளில் சிவாலயங்களில் பக்கத்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஓம் நமச்சியவாய என்று திரு நாமத்தை உச்சாடனம் செய்வார்கள்.

மேலும்

மேஜர் நவநீதன், கப்டன் தோழன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 25 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுப்ட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை. 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படைகப்பல்கள் பின் தொடர்ந்தது.இதனை கப்பலிலிருந்தவர்கள் ராடர்மூலம் அவதானித்து இத்தகவலை தமிழீழத்திற்க்கும் சர்வதேசத்தில் இருந்த சர்வதேசப் பொறுப்பாளருக்கும் தகவல்களைத் தெரியப்படுத்தினர்.

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்

04.03.2024 திங்கள் 14:30 மணிக்கு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

மேலும்

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே கானக்குயில் 2024!

தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க் கைதிகளுக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாக ஐரோப்பா ரீதியிலான கரோக்கே கானக்குயில் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ஆறாவது தடவையாக 24.02.2024 சனி அன்று சூரிச் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

மேலும்