மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி பிரான்சு 2022

பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022. இன் 2 ஆம் நாள் போட்டிகள்.இன்று  (13.03.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 -மணிக்கு – 8 Avenue du Stade 95200 Sarcelles மைதானத்தில் நடைபெற்றது.

மேலும்

வவுனியாவில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக பேரணி

கிட்டுபூங்கா பிரகடனத்தை மீளவும் உறுதிப்படுத்தல்‘தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்’ ‘தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டித் தீர்வை வலியுறுத்துவோம்’ என்னும் அடிப்படையில் தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் 2022 தை 30ம் திகதியன்று, யாழ் நல்லூர் கிட்டு பூங்காவில் வெளியிடப்பட்ட பிரகடனத்தை மீளவும் உறுதிப்படுத்த, வவுனியா தாண்டிக்குளம் ஐயானார் விளையாட்டுக்கழக மைதானத்தில் 2022 பங்குனி 13ம் திகதியாகிய இன்று தமிழர்கள் நாம் பல்லாயிரமாய்த் திரண்டு நிற்கின்றோம்.

மேலும்

லெப்.கேணல் ஜொனி அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

மேலும்